RSS

Saturday, June 12, 2010

கவலையா? கடன் தொல்லையா?



 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ
   
وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ

الرِّجَالِ  

அல்லாஹீம்ம இன்னீ அ’ஊதுபிக மினல் ஹம்மி வல்ஹஜ்னிவ அ;ஊதுபிக மினல் அஜ்’ஜி வல்கஸ்லி வ அ’ஊதுபிக மினல் புக்லி வல்ஜுப்னி வ அ’ஊதுபிக மினல் கலபத்தித் தெய்னி வ கஹ்ரிர் ரிஜால்.

 பொருள்;  அல்லாஹ்! துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல், ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன.



உங்களுக்கு மனப்போராட்டமா?






أَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلاَ تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرَفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ


 شَأْنِيْ كُلَّهُ، لاَ إِلَـهَ إِلاَّ أَنْت


அல்லாஹும்ம  ரஹ்மதக அர்ஜூ,ஃபலா தகில்னீ இல நஃப்சீ தர்ஃபத


 ஐனின், வ அச்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு,லா இலாஹ இல்லா அன்த.




பொருள்; யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன்.
(அதனை) கண் மூடித்திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது
 உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!. மேலும் என்னுடைய அனைத்து
காரியங்களையும் சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரியவன் உன்னைத்
 தவிர வேறு யாருமில்லை.


உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்



0 comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.